அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான்.
அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;
அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
1 நாளாகமம் 4:9-10
யாபேஸ் ஜெபம்பன்னுகிறவராக இருந்திருக்கிறார்
4 காரியத்தைக் கர்த்ரிடம் கேட்கிறார்
1. என்னை ஆசீர்வதியும்
2. என் எல்லைகளை பெரிதாக்கும்
3. உமது கரம் என்னோடே இருக்கட்டும்
4. தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen