Montag, 16. Februar 2015

5 மனிதர்கள்

கடைசி நேரத்தில் இயேசுவால் தொடப்பட்ட 5 மனிதர்கள் 
-----------------------------------------
1.  மல்குஸ்.  அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர். 
யோவான்‬ ‭18‬:‭10‬ 

2. பரபாஸ்.   அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். 
யோவான்‬ ‭18‬:‭40‬ 

3.  சீமோன்.  அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
லூக்கா‬ ‭23‬:‭26‬ 

4.  கள்ளன்.     நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,      
லூக்கா‬ ‭23‬:‭41‬ 

5. நூற்றுக்கு அதிபதி.     சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 
லூக்கா‬ ‭23‬:‭47‬ 

Keine Kommentare:

Kommentar veröffentlichen