Montag, 2. März 2015

கேள்வி. பதில். ( 2 )

1.  தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;    யார்?
2.  மோசேக்கு எதிர்த்து நின்ற நபர்கள் யார் யார் ? 
3. பிலேயாம் குறித்து எந்த புத்தகத்தில் வாசிக்கலாம் ! 
4  இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை அழைப்பித்த ராஜா யார்?   
5. தேவனுடைய பெட்டி மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் வீட்டையும் அவனுக்கு     உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?  

1.  ‭2 நாளாகமம்‬ ‭7‬:‭14‬   வசனம் என்ன சொல்கிறது.?

2. தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும், என்று கூப்பிட்டது யார் ?

3.  8 வயதில் ராஜாவான அந்த ராஜாவின் பெயர் என்ன?  

4.  அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; மாடுகள் இடறினபடியினால்,பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான் அது யார் ?

5. சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்?






Keine Kommentare:

Kommentar veröffentlichen